மன்னார் புதைகுழி; இரும்புக் கம்பியால் கால்கள் கட்டப்பட்ட மனித எலும்புகூடு
மன்னார் மனித புதைகுழியானது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரினது என்பதற்கான சான்றாதாரங்கள் தொடர்ந்தும் அகப்பட்டுவருகின்றது. 112 ஆவது நாளாக இன்று வியாழக்கிழமை சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ச தலைமையில் இடம் பெற்ற அகழ்வின் போது இரும்பு கம்பி அல்லது விலங்கு அணிந்திருந்ததாக நம்பப்படும் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது. இதுவரை மன்னார் மனித புதைகுழி தொடர்பான பல ஊகங்களை உண்மையாக்கும் வகையில் இன்று மதியம் இரண்டு கால்களும் இரும்பு கம்பியால் அல்லது விலங்கிடப்பட்ட நிலையில் இரண்டு வித்தியாசமான … Continue reading மன்னார் புதைகுழி; இரும்புக் கம்பியால் கால்கள் கட்டப்பட்ட மனித எலும்புகூடு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed